Friday, February 7, 2014

9.7 crore new voters added

The country has added 9.7 crore voters since the 2009 Lok Sabha poll, which translates into a 13.5% rise, but the statewise rolls for 2014 finalized on January 31 show that Tamil Nadu, Haryana, Madhya Pradesh and West Bengal have registered the highest growth of voters in percentage terms. Beating the national average by a huge margin, the electorate in Tamil Nadu has swelled by a whopping 29.3%, in Haryana by 28%, in MP by 25% and in West Bengal by almost 19%.

Interestingly, the Tamil Nadu, Haryana and Madhya Pradesh electorate had shown a decline of around 11.9%, 1.9% and 0.7%, respectively, between the 2004 and 2009 Lok Sabha polls. Voters in West Bengal grew between 2004 and 2009, though only by 9.6% as compared to 25% between 2009 and 2014. 

Thursday, February 6, 2014

2ஜி ட்ரிங்...ட்ரிங்......

தேதி: 13. 02. 2011
ஷரத்: சார், அந்த சினியுக் ஆட்கள் டெல்லி, மும்பையில் இருந்து பேசினார்கள். அவர்களுக்குக் கிடைத்த தகவல்படி, அநேகமாக இந்த வாரம் (அதாவது CBI அதிகாரிகளைச் சொல்கிறார்கள்!) வந்துவிடுவார்கள். இந்த தடவை கேள்விகளோடு மட்டும் வரமாட்டங்க. இயக்குநர்களை கைதுசெய்யவும் வருவார்கள். அதனால் தயாராக இருக்குமாறு சொன்னார்கள். எப்படி இவ்வளவு உறுதியாக சொல்றீங்கன்னு நான் கேட்டேன். அதற்கு அவர், எங்கள் தகவல் 100% சரி. உங்கள் தலைவரிடம் சொல்லிவிடுங்கள் என்றார்கள்.
     இது மதியம். இப்போது தலைவரிடம் சொல்ல முடியாது என்று நான் கூறினேன். சரி, அப்ப இந்த விஷயத்தை எப்படிக் கையாளுவதென்று நீங்கள் முடிவுசெய்துகொள்ளுங்கள். இதைத்தாண்டி எங்களால் எதுவும் சொல்ல முடியாது என்றார்கள்.
ஜாஃபர்: போன தடவையும் அவர்கள் இதைத்தானே சொன்னார்கள்... டி.வி. அலுவலகத்துக்கு வருவார்கள் என்று சொன்னார்கள். நினைவிருக்கிறதா?
ஷரத்: ஆமாம். இப்போதும் சொன்னார்கள். எல்லாம் தயாராக இருக்கிறது. இப்போது அவர்கள் வருவது விசாரணைக்கு அல்ல. கைதுக்கு. ஆகையால் இது குறித்து நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். நீங்கள் உங்கள் சோர்ஸ்களில் விசாரித்துவிட்டு, இதை உறுதி செய்யுங்கள்!
ஜாஃபர்: முதலில் நாம் இதை சரிபார்க்க வேண்டும். பரிவர்த்தனை விவரங்களைத் தெரிவித்து விட்டோம். அவர் (கனிமொழி) இயக்குநர் இல்லை என்பதையும் தெரிவித்துவிட்டோம். அவர் பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். மற்றொரு இயக்குநர் அங்கே இல்லை. இதுபோன்ற விவரங்கள்....
ஷரத்: சார். அந்தப் பரிவர்த்தனை நடக்கையில் அவர் (கனிமொழி) அங்கே இருந்தார். அதுதான்....
ஜாஃபர்: என்ன..? என்ன..?
ஷரத்: சார், பரிவர்த்தனை நடந்தபோது அவரும் அங்கே ஒரு இயக்குநர்
ஜாஃபர்: உண்மையாகவா?
ஷரத்: ஆமாம் சார்.
ஜாஃபர்: அன்றைக்கு இல்லை என்று சொன்னீர்களே....
ஷரத்: சார், அவர் டிசம்பர் மாதத்தில் இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். எல்லாம் பழைய தேதிகள் சார். இப்போது உட்கார்ந்து சரிபார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஜாஃபர்: இல்லை. டிசமப்ரில் ராஜினாமா. அது உள்ளே வருகிறதா என்ன?
ஷரத்: சார், பணம் 2008-ல் தானே வந்தது?
ஜாஃபர்: ஓ. இந்த டிசம்பரில்தானே அவர் ராஜினாமா செய்தார்?
ஷரத்: ஆமாம் சார். இந்த டிசம்பரோ, போன டிசம்பரோ. ஆனால் அவர் அந்தக் காலகட்டத்தில் இயக்குநராக இருந்தார். நான் ஒரு 100 பக்கங்களைப் பின்தேதியிட்டு நேற்றுதான் கையெழுத்திட்டேன். எல்லாவற்றையும் நகல் எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
ஜாஃபர்: ம்ம்ம்ம்
ஷரத்: பிரச்னை என்னவென்றால், நாம் பல விஷயங்களைக் கேள்விப்படுகிறோம். பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன். அதற்கு தகுந்தாற்போல, ஆவணங்களைத் திருத்துகிறோம். அதனால் பக்கங்கள் மாறிவிடுகின்றன.
ஜாஃபர்: ம்ம்
ஷரத்: கனி மேடம் 2007-ல் இல்லை. 2007-க்குப் பிறகு பெரியம்மா (தயாளு அம்மாள்) இருந்தார்
ஜாஃபர்: பெரியம்மா இருந்தது எனக்கு தெரியும். அவருக்கு ஆங்கிலமும் தெரியாது, தமிழும் தெரியாது என்பதால் அவர் இருந்தார்.
 ==========

தேதி: 16. 02. 2011
கனிமொழி மற்றும் ஜாஃபர் சேட் இடையே நடைபெற்றதாக ஆடியோவில் உள்ள உரையாடல். இந்த உரையாடல் நடைபெறும்போது, தமிழக மீனவர்களுக்காக இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு கனிமொழி கைதாகியிருந்தார்.
ஜாஃபர்: மேடம். நான் அந்த அறிக்கையை அப்படியே படிக்கிறேன். சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். நான் தலைவரிடம் சொன்னேன். அவர் சரியாக இருக்கிறது என்றார். நீங்கள் சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்
     10.02.2011 அன்று  நான் விடுத்த அறிக்கையில் 2007-08-ம் ஆண்டில், மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒதுக்கிய 2ஜி அலைக்கற்றை விவகாரத்துக்கும், 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியுக் நிறுவனத்துக்கும் நடந்த பணப் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் சினியுக் நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெறப்பட்ட 200 கோடி ரூபாய் திருப்பித் தரப்பட்டுவிட்டது என்றும், அதற்கு வட்டியாக 31 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்றும் இந்தப் பரிவர்த்தனைகள் அத்தனையும் வருமான வரித் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டது என்றும் தெரிவித்திருந்தேன். இதற்குப் பிறகும், இந்தக் கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத் துறை நீதிமன்றத்திலே குறிப்பிட்டுள்ளது. எனவே, மத்திய புலனாய்வுக்குத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்த விதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சியின் கணக்குகளைச் சரிபார்த்து தங்கள் சந்தேகளைத் தீர்த்துக்கொள்ளலாம். அதற்கு எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஷரத்குமார், நிர்வாக இயக்குநர், கலைஞர் தொலைக்காட்சி.
கனிமொழி: நாமாக முன்வந்து தெரிவித்தது போலாகிவிடும். நல்லது.

=====================================


ஜாஃபர் சேட்டுக்கும், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கும் இடையே நடைபெற்றதாக வெளியாகியிருக்கும் உரையாடல்.

ஜாஃபர்: ஜாஃபர்.
சண்முகநாதன்: சார் வணக்கம்.... சண்முகநாதன்.
ஜாஃபர்: சார், பேசிட்டேங்க சார். அவர் மொதல்ல 60 ரெடி பண்ணிடறேங்கறாராம்
சண்முகநாதன்: சரி
ஜாஃபர்: 60-ல்லாம் செடியா இருக்குது. அட்வர்டைஸ்மென்ட் மாதிரி குடுத்துறேங்கறாராம். அஞ்சு வருஷத்துக்கு அட்வர்டைஸ்மெண்டுக்குன்னு போட்டு குடுத்துடறேங்கறாராம். இன்னொரு இருபதுக்கு வழிபண்ணித் தர்றேன். உடனே பண்ண முடியாதுங்கறாராம். என்ன சொல்றாருன்னா, 60 கன்ஃபர்ம் ஆயிடுச்சு. நான், சரி அந்த அறுபதுக்கு மொதல்ல வொர்க் அவுட் பண்ணுங்கன்னு சொன்னேன். மீதி நாப்பதுக்கு வேற வழி வேணும்னு சொன்னேன். மொதல்ல இருபதை பேசுவோம். நான் இன்னொரு தடவை அவர்கிட்ட பேசிப் பாத்ஹ்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டு, அஞ்சு வருஷத்துக்கு அட்வர்டைஸ்மென்ட் மாதிரி குடுத்துடறாருங்க சார். அதைக் கொடுத்து அறுபதை குடுத்துடுறாரு இவங்க கம்பெனிக்கு.
சண்முகநாதன்: அட்வர்டைஸ்மெண்டுனா கரெக்டா இருக்காதே...
ஜாஃபர்: நான் நேரா இன்னொரு தடவை பேசிடுறேன் சார். ஈவினிங் பேசடறென். அறுபது ஸ்ர்டி பண்ணிட்டாரு. அறுபது ரெடி சார். இன்னும் இருபது ரெடி பண்ணிடுறேன்னு சொன்னாரு சார். இன்னொண்ணு சென்னாராம். நீங்க பர்மிஷன் வாங்கி சொன்னீங்கன்னா, எனக்குத் தெரிஞ்சு இன்னொருத்தர் இருக்காரு. அவர் மூலமா இன்னொரு நாப்பது ரெடி பண்ணிடலாம்னு சொன்னாரு. அது யாருன்னு போன்ல வேணாம். நான் நேரா பாத்துட்டு ஈவினிங் சொல்றேன் சார். தேங்க்யூ சார்.

சண்முகநாதன்: தேங்க்யூ
========================================

Elections 2014: AIADMK seeking larger role in national polity

The All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), which has finalised tie-up with the Left parties for the Lok Sabha polls, will be, for the first time in over four decades of its existence, seeking a larger role in the national polity.
This message was loud and clear, both at the party’s general council in December and more recently in the speech of Chief Minister and AIADMK general secretary Jayalalithaa in the Assembly.
In her reply to a debate on the Governor’s address in the House, the Chief Minister, speaking on the issue of Sri Lankan Tamils, had observed that after the Lok Sabha elections, her party would be in a position to shape policies at the Centre. More or less the same point, she made at the party general council in December. She had then said when the general council met next (December 2014), the party should be the guiding force for the nation. For over one and a half years, the party has been preparing itself to meet the polls, by holding consultative meetings in every Lok Sabha constituency.


Like in 2004, this time too, the party is expected to contest in 30 and odd Lok Sabha constituencies. Then, the AIADMK had fought the elections together with the Bharatiya Janata Party (BJP), fielding its nominees in 33 constituencies and seeking votes for the sitting Prime Minister Atal Bihari Vajpayee. In 2009, when the party headed a coalition that included the Left, the Pattali Makkal Katchi and the Marumalarchi Dravida Munnetra Kazhagam, its concentration was more on highlighting “failures” of the United Progressive Alliance government at the Centre and the then Dravida Munnetra Kazhagam (DMK) government in the State. But, now, the focus of its campaign will be entirely different and the party aspires to play a crucial role in the government formation at the Centre, even as Ms. Jayalalithaa has made it amply clear that it is now pointless for any party to enter into the question – who the next Prime Minister would be.
Echoing her point, G. Ramakrishnan, State secretary of the Communist Party of India (Marxist), feels that there is no need to view the Lok Sabha elections from the prism of presidential type of elections.

Referring to the 1967 elections in Tamil Nadu when polls to Lok Sabha and the State Assembly took place simultaneously, the CPI(M) leader points out that the Dravida Munnetra Kazhagam founder C.N. Annadurai did not contest for the Assembly polls but he chose to participate in the Lok Sabha elections. It was only after the results of the Assembly polls that Annadurai had decided to become Chief Minister. Mr. Ramakrishnan recalls that at the time of Lok Sabha polls in 2004, there was no talk of Manmohan Singh becoming Prime Minister. “Did he not become the PM eventually?” he asks.

Wednesday, February 5, 2014

Elections 2014 : LS pollscape: Tricky alliances in TN, upbeat Jaya, isolated Congress

Tamil Nadu Chief Minister J Jayalalithaa's prime ministerial ambitions received a major boost with the CPI and the CPI-M courting her over the last couple of days. While the Times of India says that the CPI has already decided on even the seat sharing, CPI-M's Prakash Karat said that all details are being worked out.
But in the same media interaction, Jayalalithaa chose to play down the speculation about her prime ministerial ambitions by saying that the priority right now was about winning the elections and the choice of the prime minister would come later.
But the third front experiment has been repeated many times in Indian politics without considerable success. When asked whether it would be any different this time, Karat said that he didn't want to go into any details but that there is a definite possibility because many parties are refusing to ally with either the Congress or the BJP across the nation.
Interestingly, both the main parties in Tamil Nadu, DMK and AIADMK have maintained that they do not want to ally with these national parties for 2014.
While it does not make much of a difference to the Dravidian parties in the state, as Congress and BJP have never held sway in Tamil Nadu, it does make a huge difference for both the national parties and their allies, as Tamil Nadu with 39 seats and Pondicherry with 1 seat account for a total 40 seats.
Tamil Nadu principal opposition, Vijaykant-led DMDK was being courted by the BJP and the DMK, but the party has so far chosen to keep its cards close to its chest. In a meeting held by the party in DMDK, Vijaykant asked the cadre whether he should go it alone or ally with someone. The cadre seemed to favour going it alone, at which point Vijaykant said he will take a decision at an appropriate time. But he did indirectly criticise the DMK, the AIADMK and even mentioned his dislike of 'communal' forces.
DMK patriarch M Karunanidhi, expressed his strong dislike towards Congress for its handling of the 2G issue and the Sri Lankan Tamil issue. His efforts to build an alliance with DMDK have proven futile so far. The DMK has chosen to be equidistant from both the Congress and the BJP. So far it has some regional parties like the VCK on its side.
The BJP on the other hand has declared an alliance with Vaiko's MDMK. MDMK has been batting strongly for the Sri Lankan Tamil issue and the issue of fishermen. BJP leader Sushma Swaraj even held a meeting with fishermen in Pamban, hoping to woo the votebank. The BJP is also in talks with Anbumani Ramadoss-led PMK. But both these parties may not get a high number of seats in the polls.
The Congress is perhaps the most isolated in Tamil Nadu. While the 2G debacle has estranged the DMK, most other parties have stayed away because of the handling of the CHOGM and the fishermen issue, both emotive issues in Tamil Nadu, by the Central government.
Congress leaders like Gulam Nabi Azad and GK Vasan though have paid visits to DMK patriarch Karunanidhi in the past few days and Chidambaram also met him during the CHOGM controversy, but nothing seems to have come of these overtures.

Political analysts say that Jayalalithaa is on a strong wicket in the state is likely to get majority seats. While her becoming PM may require many permutations and combinations of the third front to work out, she is likely to still have a king-making position after the polls; something which she is likely to leverage well. Analysts also point out that depending on poll results, many parties could change their stance and go for post poll alliances in Tamil Nadu.

Tuesday, February 4, 2014

AAP alleges audio tapes prove cover-up for Kanimozhi in 2G scam

The Aam Aadmi Party (AAP) has alleged that a huge cover-up was engineered in the telecom scam to protect parliamentarian M Kanimozhi ,whose father heads the regional Tamil Nadu party DMK.
Prashant Bhushan, a senior leader of the AAP, says that leaked audio tapes prove Kanimozhi's complicity in accepting a 200-crore kickback from a telecom firm which was given an  out-of-turn mobile network license by her party man A Raja, while he was Telecom Minister in 2008. Mr Raja and Kanimozhi have both spent time in jail on criminal charges in connection with the telecom swindle, worth 1.76 lakh crores according to the national auditor.
Mr Bhushan, a lawyer-activist, said that M Karunanidhi, the 89-year-old chief of the DMK, "was in the know and involved with the cover-up." (Highlights of Prashant Bhushan's Press Conference)
The CBI, which is investigating the scam, has said that Swan Telecom routed a huge bribe to Mr Raja which was deposited with a television channel in Chennai which was partly owned by Kanimozhi and her stepmother. Kanimozhi has argued that she was not involved with the management of the company.

Over the weekend, phone conversations were placed online that allegedly have the TV channel's MD, Sharath Kumar, revealing how he altered documents to make it seem like Kanimozhi was not involved with the running of the channel. AAP said it cannot verify the authenticity of the tapes but said they "appear genuine."

Sources close to Kanimozhi say that the tapes do not refer to her by name and that she is not implicated in the conversations.

Prashant Bhushan's Press Conference on 2G scam - Highlights

The Aam Aadmi Party's Prashant Bhushan said DMK chief Karunanidhi was aware of all cover ups in the 2G scam. 

Here are the highlights of his press conference:
v    Raja, Sharad Kumar, Kanimozhi were chargesheeted
v    Shahid Balwa (Swan Telecom) was established for new set of licenses
v    Senior police officer IPS Jaffar Syed was close to Karunanidhi's family
v    Phone conversations took place between Jaffar and Private Secretary of Karunanidhi
v    Four tapes will be uploaded on our website
v    MD of Kalingar TV Sharad Kumar conversations are on this tape
v    Loan was returned with interest was a false story
v    Sharad Kumar doctored documents according to the taped conversation between Jaffar Syed and Sharad Kumar
v    Karunanaidhi was aware of all the coverups
v    On December 24 and 27, and January 4, transactions worth 10 crores were made 
v    All the deals must be probed
AAP alleges audio tapes prove in 2G scam

Monday, February 3, 2014

Election 2014: AIADMK and CPI clinch an alliance

Efforts to form a non-BJP, non-Congress combine gained further momentum with senior Communist Party of India leaders calling on Tamil Nadu Chief Minister Jayalalithaa and announcing the launch of an AIADMK-CPI alliance for the forthcoming Lok Sabha polls. Ms. Jayalalithaa said CPI(M) general secretary Prakash Karat would meet her.
Mr. A.B. Bardhan, former general secretary of the CPI said that, if the alliance succeeds in the election, then the prospects of Ms. Jayalalithaa as Prime Minister would open up for her. Ms. Jayalalithaa, however, intervened to remark that such issues would come up at a later time. “Now, our aim is to work together and win all 40 seats in Tamil Nadu and Puducherry.” She said the AIADMK would fight the election on the plank of peace, prosperity and progress.



CPI national secretary D. Raja said the all-party meeting convened by Parliamentary Affairs Minister Kamal Nath would provide an opportunity to the leaders of the non-BJP, non-Congress parties to have an informal discussion. “We have plans to meet the media together. But we have to wait for Bihar Chief Minister Nitish Kumar, who will arrive in Delhi only on February 9. Mr. Deve Gowda and other leaders will be in the capital to attend Parliament.”
Janata Dal (United) president Sharad Yadav said the formation would be clear after the polls. “It is a viable alternative, as in the past too we have formed governments at the Centre which fell due to personality clashes, internal contradictions and ideological issues,” he told The Hindu.
Samajwadi Party spokesman Rajendra Chaudhary said in Lucknow that the numbers game would decide the strength of the constituents of the grouping. “Uttar Pradesh has 80 Lok Sabha seats and the SP will win a majority of these,” he said.

“Biju Janata Dal will definitely support the third front and the constituent parties will choose the Prime Minister,” said Damodar Rout, senior BJD leader and Health and Family Welfare Minister in the Naveen Patnaik government.