Tuesday, April 24, 2012

திருவண்ணாமலை பள்ளிக்கூடங்களின் 100 % தேர்ச்சி....

 கல்வியையும் , ஒழுக்கத்தையும் கத்துகொடுங்கன்னு  பள்ளிக் கூடத்துல சேர்த்தா இப்பவே திருட்டு பசங்களா  ஆக்குறானுகளே .இது தான் திருவண்ணாமலை பள்ளிக்கூடங்களின் 100 % தேர்ச்சி ரகசியமா ?

புள்ளைங்கள திருடன்களா மாத்துறதுக்கு போட்டி போட்டுக்கிட்டு போய் சேர்க்கிறானுக வேற ? இவனுங்க தான் நாளைக்கு படிச்சு ஏதாவது ஒரு கோட்டாவுல  அரசாங்க வேலைக்கு வந்து நம்ம தாலிய அறுப்பானுங்க .

நாசமா போக .


(எதெல்லாம் ஒரு கலெக்டர் பார்க்க வேண்டியிருக்கு கல்வித்துறை

அதிகாரிகள் என்ன ............ புடுங்கராங்களா ? )

No comments:

Post a Comment